Sunday, December 18, 2011

நன்றி

நெல்லைக்கு வருகின்ற நல்லவர்கள்
நேராக என் இல்லம் வருகின்றார் காண்
அள்ள அள்ளக் குறையாத அன்னை தமிழ்
அளித்திட்ட அன்பெல்லாம் பகிர்கின்றார் காண்
கொள்ளை கொண்டு செல்கின்றார் எந்தன் உள்ளம்
கோடி யென்ன கோடி அவை தூசு என்பேன்
நல்லவரே உங்களது அன்பினால் தான்
நான் இன்றும் வாழுகின்றேன் நன்றி நன்றி

0 மறுமொழிகள்: