Sunday, May 6, 2012

நா.முத்துக்குமாரின் பண்பற்ற செயல்

அன்புள்ள தமிழர்களே வாழ்க தமிழுடன் திரைப்படக் கவிஞர் தம்பி நா.முத்துக்குமார் அவர்கள் எனது கவிதையைத் தான் எடுத்துக் கொண்டிருக்கின்ரார் கருதினேன்.ஆனால் அவர் தொடர்ந்து இந்தப் பணியைத்தன் மேற்கொண்டிருக்கின்ரார் என்று வண்ணத்திரை இதழின் மூலமாகத் தெரிந்து கொண்டேன்.திரைப் படத்துறையைச் சர்ந்த ந்ண்பர்களும்
அதனையே வழி மொழிகின்றனர். என்ன செய்ய.அன்புடன் நெல்லைக்கண்ணன்

2 மறுமொழிகள்:

said...

நான் குட்டிக்கவிஞன் புட்டிக்கவிஞன் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். நேரிலும் பார்த்திருக்கிறேன். சுட்ட கவிஞரை கேள்விப்பட்டுள்ளேன் பார்த்ததில்லை. அந்தக்குறை நா.முத்துக்குமாரைப் பார்த்ததன் மூலமாக தீர்ந்துபோனது அய்யா!.

வளர்க அவரின் திருட்டுத்தொழில்.

said...

அப்படியா? எந்த பாடல்கள்?