குணமாக்கி எனைக் கொல்ல வேண்டும் அய்யா
கோமகனே உன் பாதம் பணிந்தே நின்றேன்
இரணமாக்கிக் கொல்கின்றார் உற்றார் நண்பர்
இரவெனினும் பகலெனினும் உந்தன் துணை
பிணமாக்கிப் பார்க்கின்றார் நிதமும் என்னை
பேணி நிற்கும் அன்பாலே வந்த வினை
கணமேனும் உனை மறவா அருளைத் தந்த
கண்ணுதலே தாயருளால் என்னைக் காப்பாய்
Sunday, November 20, 2011
தாயருளால் என்னைக் காப்பாய்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
அருமை பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
Post a Comment