Thursday, August 16, 2012

காந்தியும்

ஏற்றினர்
கொடிகள்

இனிப்புகள்
வழங்கினர்

காந்தியை
நினைத்து
கண்களும்
கலங்கினர்

காந்தியும்
கலங்கினார்
மேலேயிருந்து



மழை

மரங்கள்
வெட்டி
மலைகள்
அழித்து


மழைக்காய்
நடக்குது
வருண
ஜெபங்கள்

1 மறுமொழிகள்:

said...

உண்மைகளை கவிதை வரிகளாக சொன்னது சிறப்பு...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…