Monday, January 21, 2013

68ம் ஆண்டில்

எதிர் வரும் ஜனவரி 27ம் நாளில் 68ம் அகவையில் அடி எடுத்து வைக்கின்றேன். நான் பிறந்தது தைப் பூசத் திருநாளில். இந்த ஆண்டு தைப் பூச த் திருநாளும் ஆங்கில நாளும் ஒன்று போல வருகின்றன். அந்த நாளில் வா மீத் முலை எறி கவிதை நூலின் இரண்டாம் பதிப்பும் எனது கட்டுரைத் தொகுதிகளும் வரக் கூடும் என் எண்ணுகின்றேன். சிறு கதை தொகுப்பு தினமலரில் வந்த எனது முதலிரவு என்ற கதை கிடைக்காததால் தடைப் பட்டு நிற்கின்றது. யாரும் தினமலரின் அந்தக் கதையை வைத்திருப்பின் எனக்கு அனுப்பி உதவினால் நன்றி உடையவானாயிருப்பேன். அன்புடன் நெல்லைகண்ணன்

3 மறுமொழிகள்:

said...

TAMILKADAL AYYA TAMILN ILAMAYODUM AYULODAM VAZHLA IRAIVANAI VENDUKIRAN
A N KANNAN

said...

ஐயா, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

சீரும் சிறப்பும் மிக்க தமிழ்த்தாய் ஆசியுடன் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி வணங்குகிறேன்.