Thursday, February 3, 2011

வாக்கு பிச்சை போடு

ராசாவைக் கைது செய்து விட்டோம் விட்டோம் மத்த
ராப்பாடி கூட்டத்தையே விட்டோம் விட்டோம்
பேசாம இருக்கதுக்கு ராசா கிட்ட நாங்க
பேரமெல்லாம் பேசி விட்டோம் நல்லா நல்லா
கூசாமல் கூட்டணியும் வைப்போம் வைப்போம் நாங்க
கொள்கை என்ற கெட்ட வார்த்தை விட்டோம் விட்டோம்
வா சாமி வந்து போடு வாக்கை வாக்கை நாங்க
வாழ்வாங்கு வாழ்வதற்கு பிச்சை போடு

1 மறுமொழிகள்:

said...

ஐயா நெல்லை கண்ணன் அவர்களே..

தங்களின் தமிழ் குறித்து நான் அதிகம் வியந்திருக்கிறேன்..கவிதைகள் அருமையாக எளிமையாக எழுதுகிறீர்கள்..
சிறியவனின் வாழ்த்துக்கள்...

http://sunmarkam.blogspot.com/2011/02/blog-post.html

நிலவு குறித்து எனது எளிய கவிதை,வாசித்து கருத்து சொல்லுங்களேன்..எனக்கு ஊக்கமளிக்க..

அன்புடன்
ரஜின்