Wednesday, June 22, 2011

வர மாட்டிரா

எல்லோரும் மனிதர்கள் தான் இந்தியர் தான்
யாரெனினும் ஊழல் செய்தால் மிருகம் தானே
வல்லார் பிரதமராம் மக்களிடம்
வாக்குக்கள் பெற்றுச் சென்றார் கடவுளராம்
நல்லார் நினைத்தாலும் இவர்களையே
நாட்டு மக்கள் கேள்வி கேட்க விட மாட்டாராம்
அல்லாவே ஏசுவே சிவனே எங்கள்
அவல நிலை கண்டீரா வர மாட்டீரா

0 மறுமொழிகள்: