Tuesday, June 4, 2013

ஒண்ணுமே புரியல்லே

கேரளத்தில் தென் மேற்கு பருவ மழை பெய்ய ஆரம்பித்தவுடன் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகின்றது. கர்நாடகாவில் மழை ஆரம்பித்தவுடன் மேட்டூர்  அணைக்கு நீர் வர ஆரம்பித்து விட்டது. அறியாமையில் இவர்கள். மலையாளத்தார் என்றும் க்ன்னட வெறியர்கள் என்றும் புலம்புவர். இயற்கை நம்மை இணைத்து வைத்திருக்கின்ற்து. நாம் தான் பிரித்துப் பேசுகின்றோம். ம்லைகளை அழிக்காமல் இருந்திருந்தால், மரங்களை அரசியல் வாதிகள் வெட்டாமலிருந்திருந்தால் மழை தொடர்ந்து பெய்து கொண்டேயிருக்கும் அடைத்து வைக்க அவசியமேயிருந்திருக்காது.

இப்படியெல்லாம் பேசுகின்ற நமது தலைவர்கள் இத்தனை சிவாலயங்கள் இருக்கும் இந்தத் தமிழகத்தில் கோவையில் ஒரு கர்நாடகத்துக்காரர் (வாசுதேவ்)வெள்ளியங்கிரி மலையைக் கைப் பற்றியிருக்கின்றார். அவரை வீரமணியோ தமிழினத் தலைவரோ வை.கோ. போன்றவர்களோ கேட்கவே மாட்டேனென்கின்றனரே ஏன்?


உள்துறை அமைச்சர் சுப்பராயனை உள்துறை பொறுப்பிலிருந்து நீக்கியதற்காக டில்லித் தலைமை கேட்டதென்பதற்காக தனது முதலமைச்சர் பதவியைத் துறந்த ஒமந்தூரார் பின்னர் அரசியலுக்கே வரவில்லை. கட்சியின் எதிர்காலத்திற்காக தனது முதலமைச்சர் பதவியைத் துறந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

90 வயதிலேயும் தனது கட்சியை அவர் விருப்பப்படி தனது வாரிசுகளிடம் ஒப்படைக்க விரும்ப மாட்டேனென்கின்றாரே பெரியவர் கருணாநிதி.

2 மறுமொழிகள்:

said...

கருணை இல்லா நிதி...

said...

Ayya,

Kalaiyila dan nan Ungal pattinathar Uraiyai Ketten.

ungal Sorpozhivugal mudinda varai nan ketkiren,

Unmaiulla,
Muthu Subramanian