Friday, November 21, 2008

அன்பர் எல்லாம்

எழுதாமல் இருந்து விட்டேன் சில நாள் என்னை
  இறைவன் அவன் தடுத்தானா அறிய மாட்டேன்
  பழுதாகி விடாமல் எந்தனோடே 
  பைந்தமிழாள் இருக்கின்றாள் என்ற போதும்
  தொழுதவளை என்றுமே கற்று நிற்கும்
  தூயவன் நான் கொஞ்ச நாள் சோம்பினேனோ
  எழுதிடுவேன் நாளை முதல் மீண்டும் நானும்
  எனைப் பொறுக்க வேண்டுகின்றேன் அன்பர் எல்லாம்

0 மறுமொழிகள்: