Sunday, August 30, 2009

அவரையும் முடிக்கின்றாரே

ஆசைகள் மனிதருக்கு அதிகமாய் ஆக ஆக
மோசடிச் சாமியார்கள் முளைக்கின்றார் ஊர்கள் தோறும்
வேஷங்கள் போடுகின்றார் வித்தைகள் காட்டுகின்றார்
காசினை மூட மக்கள் கால்களில் கொட்டுகின்றார்
ஆசையில் அவரும் கெட்டு அதிரடிச் சாமியாரை
மோசடி செய்ய வைத்து அவரையும் முடிக்கின்றாரே

1 மறுமொழிகள்:

said...

பல போலி சாமியார்கள் உருவாவதற்கு ஆசைகள் தான் காரணம் என்று மிக அருமையாக சொல்லிருக்கீங்க...