Wednesday, August 28, 2013

என்ன் செய்ய்

இன்று செய்தித் தாள்க்ள் தந்துள்ள செய்திகள். இந்திய ஆட்சிப் பணித் துறைக்கு ஒன்றாகப் படிக்கும் பொது காதலித்து விட்டு இப்போது 2 கிலோ தங்கம் 50 இலட்ச்ம் ரொக்கம் கேட்கின்றவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது அவர் பணியில் நியமிக்கப் பட்டுள்ளர் என்று அவரைக் காதலித்த பெண் குற்றஞ்சாட்டுகின்றார். நாகர்கோயிலில் ஒரு பொறியியற் கல்லூரி மாணவி பேராசிரியப் பெருமகன் ஒருவரால் காதலித்துக் கை விடப் பட்டதனால் உயிர். துறந்திருக்கின்றார்.

வயது முற்றிய பின் வரும் காதலே மாசுடைத்த்து தெய்வதம்  அன்று காண்
இயலு புன்மை உடலினுக் கின்பெனும் எண்ணமே சிறிதேன்றதக் காதலாம் என்கின்றான் பாரதி.

உடல் கிடைத்த பின்னர் மனம் செத்துப் போகின்றது. என்ன செய்ய.

0 மறுமொழிகள்: