Wednesday, June 30, 2010

எழில் சுத்தானந்தன் என்றும் உள்ளார்

நெற்றியிலே திருநீறு உள்ளம் போல
நெஞ்சார அன்பு செய்யல் உண்மையாக
பற்றாளர் தமிழ்க் கடவுள் முருகன் மீது
பண்பாளர் பழகுதற்கு நட்புக் கொள்ள
கண் போன்ற கல்வியினைத் தருவதிலே
கலைமகளின் தலைமகனாய் வாழ்ந்து வென்றார்
என் போன்றோர் இதயத்தில் என்றும் உள்ளார்
எழில் சுத்தானந்தன் என்றும் மறையவில்லை

2 மறுமொழிகள்:

Anonymous said...

உண்மைதான் ஐயா,

நல்லோர் என்றும் நினைவிலிருந்து நீங்காதிருப்பர்...

சதீஷ்

said...

unmai aiya

hmmm:-(((