Saturday, September 11, 2010

பாரதியை நினைப்போமா

இதிகாசக் கதைகளெல்லாம் பொய்தானென்றும்
இருந்தாலும் கவிதைகள் தான் சிறப்பு என்றும்
முடியாத நேரத்திலே முழங்கி நின்ற
முண்டாசுக் கவிஞ னவன் கனவையெல்லாம்
எது வரைக்கும் நிறைவேற்றி உள்ளார் நாட்டார்
ஏய்த்துள்ளார் ஏய்த்துள்ளார் ஏய்த்துள்ளாரே
கதி இதுதான் இந்நாட்டில் திருடர்களே
காவலிலே அமர்ந்ததனால் வந்த கேடு

1 மறுமொழிகள்:

said...

இடுகைக்கு நன்றி.

நல்லவேளை....எங்கே யாருமே நினைக்காமல் இந்தநாள் போயிருமோன்னு இருந்தது.

அங்கே தமிழ்மணம்தான் பத்தி எரியுதே வேறொரு விஷயமாய்:(