Thursday, March 8, 2012

வாழ்ந்து வெல்வோம்

அன்பு செய்ய வருகின்றார் அதிரடியாய்
அடுத்த நாளே தனை மாற்றிக் கொள்கின்றாரே
பண்பு வழி அவரிடத்தும் அன்பு வைத்து
பதை பதைத்து துன்புறுதல் நம் கடனா
அன்பு நந்தம் கொள்கை அதைக் கை விடுதல்
அறிவுடைய செயலில்லை தமிழாள் சொன்னாள்
தெம்புடனே அன்பு செய்வோம் மனிதராக
திருக்குறளார் தம் வழியே வாழ்ந்து வெல்வோம்

0 மறுமொழிகள்: