Tuesday, October 2, 2012

எந்த யுகம்


கையால் நூற்று
கையால் நெய்து
கதரைத்
தந்தது
காந்தி யுகம்

பொய்யாய்ப் பேசி
பொய்யாய்
வாழும்
புரட்டர்கள்
வாழ்வது
இந்த யுகம்

 

1 மறுமொழிகள்:

said...

உண்மை...

இவை மாற வேண்டும்...