Saturday, October 20, 2012

இறைவன் அருள்

நெல்லைக்கண்ணனா அப்படி ஒர் பெயரை நான் கேள்விப் பட்டதேயில்லை என்ற நித்தியானந்தன் மதுரை ஆதீனத்தில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளார். எல்லோறும் தொலைபேசியிலு அலை பேசியிலும் என்னை அழைத்துப் பாராட்டுகின்றனர்.

என்னை இந்தப் போராட்டதிற்குள் அழைத்தது என் அன்னை மீனாட்சி போகச் சொன்னது எனதன்னை காந்திமதி இது அவர்களின் அருள்.

இந்த வெற்றி முழுவதும் இறைவனின் அருளால் கிடைத்தது

2 மறுமொழிகள்:

said...

Dear sir very happy to know that your efforts have brought in the desired expulsion of Nithiya from the Adheenam of Madurai. We pray Goddess Meenakchi to save our Land of Tamil from vested political interests. Vazhga Tamil and Tamilians

Karunakarn
Erode

said...

நித்யாவை வெளியேற்றும் குழுவிற்குத் தாங்கள் தலைமையேற்றதிலிருந்து அதற்குப்பின் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றேன். இறுதி வெற்றி உங்களுக்கே என்பது எனக்குத் தெரியும். என் நம்பிக்கை பொய்க்கவில்லை. வாழ்த்துக்கள் அய்யா! வாழ்த்தை தொலைப்பேசியில் அழைத்துச் சொல்லத்தான் ஆசை. தாங்கள் பரபரப்பாக இருக்கக் கூடும் என்பதால் வலைவழி வாழ்த்துக்களைப் பதிவுசெய்கின்றேன்.