Thursday, July 15, 2010

காமராஜர் தேடி

எத்தனையோ பேர் பிறப்பார் இறந்தும் போவார்
இருப்பார்கள் சில பேரோ இறந்தே வாழ்வார்
மொத்தமான தமிழ்க் குலத்தார் நினைவில் என்றும்
முதல்வராக வாழ்ந்திருப் பார் காமராஜர்
சத்தியத்தை வாழ்க்கை யெனக் கொண்டிருந்த
சரித் திரத்தைத் தந்தவர் தான் காமராஜர்
எத்தனை நாள் அவர் நினைவில் வாழுகின்றோம்
இன்னும் ஒரு காமராஜர் தேடித் தேடி

2 மறுமொழிகள்:

said...

vaalka kamarajar

said...

அன்புடையீர் காமராஜர் பிறந்தநாள் அன்று உங்கள் செய்தி படித்தேன் மிக்க மகிழ்ச்சி. அமரநாதன், புதுச்சேரி