Monday, April 13, 2009

போற்றியே பணிந்து நிற்கும்

தாயினை வணங்கி நின்று தந்தையினைத் தொழுது நின்று
ஆய கலைகள் அனைத்தையுமே கற்று நின்றால்
போய்ப் பெறுவீர் நீவீர் பொறுப்பான புகழிடங்கள்
பூமியெல்லாம் உமை வணங்கி போற்றியே பணிந்து நிற்கும்

0 மறுமொழிகள்: