Wednesday, January 26, 2011

குடியரசு தின நற்செய்திகள்

குடியரசுதின நற்செய்திகள்
வாழ்க நிதியமைச்சர்

வெளிநாடுகளில் இருக்கும் கருப்புப் பணப் பட்டியலை வெளி
யிட முடியாது

இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரி மஹாராஷ்டிராவில் மணற் கொள்ளையர்களால் எரித்துக் கொல்லப்
பட்டார்

கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் பிடித்துக் கொடுத்த திருடன் காவலர்களிடமிருந்து தப்பி ஒட்டம்

மகாத்மாவிற்கு ஜே
காமராஜ் நாமம் வாழ்க

2 மறுமொழிகள்:

said...

ரொம்ப வெறுத்து போய் இருப்போர் சங்கம்.நானும் இதில் உறுப்பினர்.

said...

அதற்கு முக்கிய காரணம் உங்களை போன்ற மனிதர்கள் தான் அய்யா!

நல்லவர்கள் எல்லாம் சீ, சீ, இந்த பழம் புளிக்கும் என்று எல்லா நல்லவர்களும் அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பது தான் இத்தனை அவலத்துக்கும் காரணம்.

அன்புடன்,
வேலு சாந்தமூர்த்தி.
http://www.shansugan.net