Sunday, November 8, 2009

பெற்று உள்ளார்

தனியாக வென்றவர்கள் தமக்கு எல்லாம்
தன்னுடைய அமைச்சர்களாய் இடமளித்து
அரியானா மாநிலத்தின் முதலமைச்சர்
அப்படியே மாநிலத்தைக் காத்து உள்ளார்
இனிப்பான செய்தி இது ஆமாம் ஆமாம்
இரு பெரிய இயக்கங்களுக்கு இடையில் நின்று
தனியாக வென்றாலே அவர்கள் தானே
தம் மக்கள் செல்வாக்கைப் பெற்று உள்ளார்

0 மறுமொழிகள்: