Wednesday, October 20, 2010

ரஜனி ரசிகர்கள்

உணவளிப்பேன் என்று சொன்னார் ரஜனி காந்தும்
ஊர் ஊராய் ரசிகர்கட்கு என்றே சொன்னார்
மனம் நிறைந்தார் ரசிகரெல்லாம் அளித்தார் இல்லை
மராட்டியத்தின் பால் தாக்கரே குருவென்கின்றார்
இனமானத் தமிழர்களின் தலைவர்களோ
என்றைக்கு வாய் திறந்தார் குடும்பம் காப்பார்
படம் ஒட அனைவரையும் சென்று பார்த்தார்
பாவம் அவர் ரசிகர்களோ என்ன செய்வார்

0 மறுமொழிகள்: