Thursday, September 20, 2012

பச்சிலை

பிள்ளையார் ஒன்றே முக்கால் ஜாண் உயரத்தில் களிமண்ணிலே செய்து வணங்கி விட்டு நீர் நிலைகளிலே கரைத்து விடுவதுதான் நமது முன்னோர்கள்
செய்த இறைவன் அருளிச் செய்த இயற்கையை பாழ்படுத்தத முறை.

இத்தனை உயரமான மாசு தரும் வண்ணப் பூச்சுகளோடு  பிள்ளையார் கிரேனிலே ஏற்றி கடலில் தூக்கி வீசப் படுகின்றார்.

பிள்ளையாருக்கு ரூபாய் நோட்டு மாலை. புரியவில்லை. எதைத் தான் இறைவனுக்குச் சார்த்துவது என்பது கூட புரியாத வழிபாடுகள்.

பிள்ளையார் மார்வாடிக் கோலத்திலே கிரிக்கெட் வீரராக அய்யோ.

திருமூலர் சொன்னார் யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை

1 மறுமொழிகள்:

said...

இதைவிட பல அர்த்தமற்ற செயல்கள் உண்டு...