Wednesday, January 21, 2009

வாழ்த்துகின்றென்

திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன்
தேர்ந்தெடுத்துத் தந்திட்ட பாடலெல்லாம்
வகைப் படுத்தித் தொகைப் படுத்தி உரையும் கண்டு
வண்டமிழின் காவிரி மைந்தன் அவர்
உரைப் படமாய்த் தந்துள்ளார் உவகை கொண்டு
உளமார அவரை நான் வாழ்த்துகின்றேன்
நிறைகுடமாம் கவியரசர் தன்னை என்றும்
நெஞ்சுக்குள் வைத்தாரை வாழ்த்துகின்றேன்

தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன்
21-01-09 மதியம் 12-10

0 மறுமொழிகள்: