Friday, May 7, 2010

கொள்கைஎனப் படிப்பதன்றோ

குற்றங்கள் காப்பதற்கா சட்டம் தன்னை
குறைவின்றிப் படிக்கின்றார் இளைஞர் எல்லாம்
குற்றங்கள் ஒழிப்பதற்காய் அகற்றுதற்காய்
கொள்கையெனப் படிப்பதன்றோ சட்டத் துறை
மற்றிதனை உணர்ந்தால் அதன் வழி நடந்தால்
மதிப்புயரும் நாடுயரும் புகழும் சேரும்
கற்றதற்கு புறம்பாக நடக்கும் போதே
கண்ணியமே இல்லாத மரணம் வரும்

0 மறுமொழிகள்: