Friday, November 5, 2010

முன்னொரு காலம்

தவறுகள் செய்தே
மகிழ்ந்த மகனைத்
தந்தையும்
தாயும்
சேர்ந்து
கொன்ற
நாள்

0 மறுமொழிகள்: