Sunday, December 23, 2012

விருது அளிப்பார்

எல்லாரும்  விருதுகளை வாங்கிடலாம்
இருக்கின்றார் கவிஞர்களும் இதற்கு என்றே
பொள்ளாச்சி சந்தையிலே கிடைக்கும் இது
பொது உடைமைப் புலவரினால் ஆமாம் ஆமாம்
கல்லாரே ஆனாலும் வாங்கி அளிப்பார்
கவிஞர்களே புலவர்களே சென்று பாரும்
நில்லாதீர் உடனடியாய்க் கிளம்பும் ஆமாம்
நிச்சயமாய் நிச்சயமாய்க் கிடைக்கும் அய்யா

0 மறுமொழிகள்: