Monday, February 9, 2009

வேறு என்ன

தவறதுவே ஒழுக்கம் என்று வாழுகின்ற
தலைவர்களைக் காண்கையிலே வருத்தம் கொண்டோம்
எவரேனும் அவர் குறித்துப் பேசாமலே
எப்போதும் புகழுகின்றார் தவித்து நின்றோம்
சுவர் போலே வாழுகின்றார் நாணமின்றி
சொல்வதற்கு யாருமில்லை துன்பம் கொண்டோம்
அவரேனும்கேட்பாரா ஆண்டவர்தான்
அதை நம்பி வாழுகின்றோம் வேறு என்ன

0 மறுமொழிகள்: