Saturday, June 6, 2009

என்ன செய்ய ஹாங்காங் புத்தருடன்

மலை மேலே புத்தரினை பார்த்து நின்றேன் மனிதர்களின் கூட்டமதும் கண்டு நின்றேன்
அலை பாயும் மனம் கொண்டார் அனைவருமே அங்கிருந்தார் புத்தரினை உணர்ந்திடாமல்
நிலையாமை உணராதார் கேளிக்கைக்காய் நெஞ்சினுள்ளே பல உணர்வு கொண்டு நின்றார்
விலையாகிப் போய் விட்டார் மனிதரெல்லாம் வேதனையில் நான் வந்தேன் என்ன செய்ய

0 மறுமொழிகள்: