Saturday, June 20, 2009

ஆடு ஆடு

ஒம் பலிக்காய்ப் பல பேரு இங்கே இன்னும்
உயிரோட பிணமாத்தான் வாழ்ந்திருக்கார்
தன் பெண்டு தன் பிள்ளை என்றே வாழ்ந்து
தவித்திருக்கும் ஏழையரை ஏச்சே வாழ்ந்தார்
கண் பார்க்க வேண்டாம் சுடுகாடு விட்டு
காடான நாட்டுக்குள் வந்து ஆடு
புண்ணான மனிதரையே பொசுக்கி ஆடு
பொங்க வைக்கோம் சொடலமாடா ஆடு ஆடு

0 மறுமொழிகள்: