Friday, April 23, 2010

கல்வி என்றால் அறியாத

மூன்றே மூன்று வயதுக் குழந்தையினை
முறையற்ற முறையினிலே பள்ளி தன்னில்
தான் தோன்றித் தனமாகக் கொண்டு விடும்
தடித்தனத்தை என் சொல்வேன் துன்பம் துன்பம்
ஏன் பிறந்தார் அவர் இவர்க்கு என்ற எண்ணம்
ஏக்கமதாய் துக்கமதாய் மனதைக் கொல்லும்
கூன் மனத்தார் கல்வி என்றால் என்ன என்றே
குறையின்றி அறியாத மூடர் இவர்

3 மறுமொழிகள்:

said...

தங்கள் கவிதைகள்(கடைசி நான்கு பதிவுகள் தான் படித்தேன்) அனைத்தும் ஒரே வகையில் உள்ளதே... மிகவும் விருப்பமா சந்தக்க விதைகளில்

said...

Where can I get all you speech audio?

said...

Where can I get all your speech audio (CD/cassette)?