Saturday, May 8, 2010

சிறையில் தள்ளு

கோடிகளைச் சேர்த்து விட்டால் அவர் புனிதர்
கொள்ளைகளில் பயிற்சி பெற்றால் இளந் தலைவர்
வாடியவர் தனை ஏய்த்து வாழ்ந்திருந்தால்
வளம் காண எதிர்கால அமைச்சர் அவர்
தேடிய ஒர் வாழ்க்கை யது கிடைக்காராகி
தினம் பசியில் வாடி வாடித் துன்பமுற்று
நாடி ஒரு இட்டிலியைத் திருடி விட்டால்
நாடறியக் கேடி அவர் சிறையில் தள்ளு

1 மறுமொழிகள்:

said...

தமிழர்கள் யார்தான் , எதைத்தான் கேள்வி கேட்கின்றனர் , இதை கேட்க?