Tuesday, September 16, 2008

குறட் கருத்து அழுக்காறாமை 17ம் அதிகாரம்

 பாவங்கள் செய்தவர் தான் பாவியாவார்
  பாவம் ஒன்றே மிகச் சிறந்த பாவியாகும்
  கேவலத்தைச் சொல்லுகின்றார் நமது தந்தை
  கேட்கையிலே அவர் பெருமை நாம் உணர்வோம்
  பாவிகளில் மிகச் சிறந்த பாவியென்று
  பகர்ந்து நின்றார் வள்ளுவரும் பொறாமையினை
  தேடி அதைக் கொள்வோர்கள் கொண்டிருக்கும்
  திரு இழந்து தீய வழி சேர்வார் என்றார்


  குறள்
 
 அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்
 தீயுழி உய்த்து விடும்

0 மறுமொழிகள்: