Thursday, September 25, 2008

அலைகின்றாரே

  வாழ்பவரைக் கண்டு மனம் புண்ணாகாமல்
  வழியின்றி இருப்பார்க்கு உதவு என்று
  ஆழ் மனத்தில் ஒரு விதையை எந்தன் அன்னை
  அன்றைக்கே விதைத்திட்டார் அதன் வழியே
  வாழ்ந்திடவே முயன்று நான் வெற்றி கண்டால்
  வசை பாடி நிற்கின்றார் அன்பர் சில்லோர்
  சூழ்ந்து நிற்கும் அழுக்காற்றுச் சுமையால் அந்தோ
  சுகக் கேடு கொண்டவரும் அலைகின்றாரே

0 மறுமொழிகள்: