Wednesday, October 15, 2008

அவரால் மட்டும்

 காந்தி அவர் தவறு செய்த போதே அதைக்
  கண்டித்த பேரூருவம் காமராஜர்
  தான் பெறாக் கல்வியினை ஏழையர்க்காய்த்
  தந்து நின்ற வள்ளலவர் ஊர் முழுக்க
  வான் புகழ் கல்வியினை வழங்குதற்காய்
  வடிவமைத்த சட்டங்கள் நூறு நூறு
  நாம் இன்று கல்வியினால் வாழ்ந்தோமென் றால்
  நாயகனாம் காமராஜர் அவரால் மட்டும்
   

0 மறுமொழிகள்: