Thursday, October 2, 2008

என்றும் வென்றான்

  மணம் செய்தான் இல்லை அவன் உண்மை நேர்மை
  மக்கள் சேவை என்ற பல நற் குணங்கள்
  மணம் கொண்டு வாழ்ந்ததவன் காலம் தன்னில்
  மனமெல்லாம் ஏழையரின் வாழ்க்கைக்கென்று
  இனம் கண்டான் அவர்கட்காய் தினம் உழைத்தான்
  ஏழையர் தம் குடும்பத்துத் தலைவனானான்
  குணம் கொண்டான் தமிழர் குலப் பெருமை கொண்டான்
  கொற்றவனாம் காமராசன் என்றும் வென்றான்

0 மறுமொழிகள்: