Thursday, October 2, 2008

சுட்டு விட்டார்

 வரதட்சணைக் கொடுமை ஒழிவதற்கு
  வழியொன்றெ ஒன்று என்று அண்ணல் சொன்னார்
  பிற சாதி தனில் பிறந்தோர் உறவாய்க் கொண்டு
  பெண் கொடுத்தீர் என்றாலே போதும் அங்கு
  வரதட்சணை ஒழியும் சாதி என்னும் 
  வன்முறையும் ஒழிந்து விடும் என்று சொன்னார்
  பிறகென்ன காந்தி தன்னை சுட்டு விட்டார்
  பேச்சு மேலும் வளருவதை விரும்பார் கூட்டம்

0 மறுமொழிகள்: