Sunday, January 3, 2010

கற்பு என்று

ரத்தோரை மட்டுமே பேசுகின்றோம்
ராத்திரிகள் ஆனாலே ஏழைப் பெண்கள்
செத்தொழிய மாட்டாமல் தலைவர்களின்
சீரழிவுப் புத்திக்கு இரையாய் ஆகும்
கொத்தடிமை வேலை யெல்லாம் தமிழர் நாட்டில்
கூட்டணியாய் நடக்கின்றது மானமின்றி
வெத்து வேட்டுக் கதைகளையே மேடை தோறும்
விரிக்கின்றார் கற்பு என்றும் கதைக்கின்றார் காண்

1 மறுமொழிகள்:

said...

உண்மைகள் எப்போதும் சுடவே செய்யும்.சமூக அக்கறை கொண்ட உம்மைப் போன்றோரின் மொழிகள் கோபக்கனலாய் வந்த இக்கவிதை தீயவரைச் சுடும் தீப்பந்தம்