Wednesday, May 20, 2009

சுகம் அவர்க்கு

புரிகின்றார் புரிகின்றார் புரிய மாட்டார்
புரியாமல் போகின்றார் தெரிந்து கொண்டே
அறிகின்றார் அறிகின்றார் அறிய மாட்டார்
அறியாமல் போகின்றார் அறிந்து கொண்டே
சொரிகின்றார் அன்பதனை அறிந்து கொண்டார்
சொல்லுகின்றார் தம் அன்பை நல் மொழியில்
சொறிகின்றார் ஆறாத புண்ணைக் கொண்டோர்
சொறிவதிலே சொறிவதிலே சுகம் அவர்க்கு

0 மறுமொழிகள்: