Thursday, May 21, 2009

யார் வீரர் நபி பெருமானார்

யார் வீரன் என்பதற்கு நபி பெருமான்
இயம்பி நின்ற நல்லுரையைக் கேட்டீர் என்றால்
நாம் வீரன் ஆவதற்கு ஏற்ற தொரு
நல் வாய்ப்பைப் பெற்றிடுவீர் ஆமாம் ஆமாம்
போர் முனையில் எதிரிதன்னை வீழ்த்துவது
போற்றுகின்ற வீரமென ஆவதில்லை
ஆம் கெட்ட கோபமதை விட்டு விட்டு
ஆளாகி நிற்பாரே அவரே வீரர்

1 மறுமொழிகள்:

said...

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியை
அழகாய் தந்து ....அழகு படுத்திய
ஐயா அவர்களே.... உங்கள் கருத்து வெல்லும்...!