Friday, May 29, 2009

ராகுல் காந்தி 3

தந்தையவர் பண்போடும் பதவி வேண்டாத்
தாயவரின் தெளிவோடும் பாட்டியவர்
முந்தி யிந்த நாடாண்ட முறைகள் கண்டும்
மூத்த நேரு தாத்தாவின் நேர்மையோடும்
வந்து நிற்கும் இவ்விளைஞன் தன்னைக் கண்டு
வாயார வாழ்த்துகின்றேன் ராகுல் வாழ்க
சொந்தங்கள் ஏழைகளே என்று அவர்
சுகம் காணப் போராட வந்தாய் வாழ்க

0 மறுமொழிகள்: