Saturday, May 9, 2009

வாக்கைப்போடும்

ஒரு பாடு சின்னங்கள் உண்டு இங்கே
உண்மைக்கு ஒரு சின்னம் எங்கும் இல்லை
தறி பாடு படுகின்றார் ஏழை மக்கள்
தவிக்கின்ற வாய்க்கங்கு தண்ணீரின்றி
கருவாடாய்க் குடல் மாறக் கலங்குகின்றார்
கஞ்சிக்கு வழியில்லை வாக்கு உண்டு
தெருவோடு வருகின்றார் தேர்தல் தோறும்
திரும்பி எல்லாம் வர மாட்டார் வாக்கைப் போடும்

0 மறுமொழிகள்: