Saturday, May 23, 2009

தமிழாக்கிய தந்தையும் கவியாக்கிய தாயும்

1 மறுமொழிகள்:

said...

வணக்கம் ஐயா!

ஐந்து நிமிடம் உங்கள் கவிதை பூங்காவனத்தில் உலா வந்தேன்...

இப்பொழுது சோர்ந்து அமர்ந்து விட்டேன்!

ஆம் பூத்திருக்கும் கவி மலர்கள் அனைத்துமே வானத்து நட்சத்திரங்கள் போல ஒன்றுக்கு இணையாய் மற்றொன்று அத்தனை அழகோடும் அர்த்தத்தோடும் ஜொலித்து நிற்கையில் எதை இரசிப்பது எதை விடுவது என்று தெரியாமல் சோர்ந்து விட்டேன்.
நன்றி ஐயா! உங்கள் தமிழ் புலமைக்கும்! தமிழ் வளர்ப்பிற்க்கும்!
எங்களைப்போல் வளரும் கலைஞர்களுக்கு என்றும் உங்கள் ஆதரவு வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு

பொ. ஆனந்த் பிரசாத்,
நிறுவனர், டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை
அலைபேசி பெங்களூர் +91-98809-60332
அலைபேசி தமிழ்நாடு +91-98657-67768
மின்னஞ்சல் ananthprasath@drcet.org | ananthprasath@gmail.com
வலைதளம் www.drcet.org
வலைப்பூ www.anudhinam.blogspot.com