Friday, February 5, 2010

பொசுக்கட்டும் இவர்களையே

எரிக்கின்ற கண் ஒன்று இருந்த போதும்
எரிக்காமல் இருக்கின்றாய் பலரை இங்கு
விழிக்கின்ற கண் மூடா இமையவர்க்காய்
வேலவனை ஈன்றவனே நியாயம் தானா
எரிக்கின்றார் எம்மை இங்கு அரசியலார்
எங்களுக்கும் விழி மூட இயலவில்லை
பொசுக்கென்று ஒரு பிள்ளை பெற்றுத் தாயேன்
பொசுக்கட்டும் அவன் வந்து இவர்களையே

0 மறுமொழிகள்: