Tuesday, February 23, 2010

அவனே தான் கேட்க வேண்டும்

செம்மேனிச் சிவனையேக் கருப்பனாக்கிச்
சித்திரத்தில் எழுதுகின்றார் அம்மை யவள்
தன் மேனி கருப்பதனை உணராகி
தகதகக்கும் பொன்னிறமாய் எழுதுகின்றார்
என் செய்ய செய்தித் தாள் வார இதழ்
எங்கேயும் இக்கூத்தே கேட்பாரில்லை
சொன்னாலும் கேட்கின்றாரில்லை அந்தச்
சொக்கநாதன் அவனே தான் கேட்க வேண்டும்