Monday, February 8, 2010

பாவாணர் நினைவுஅன்றோ

பாவாணர் தம்மையெல்லாம் மறப்பதென்றால்
பைந்தமிழைத் தாய்த் தமிழை மறப்பதாகும்
தேவாரம் சைவனுக்கு நினைவு என்றால்
தெள்ளுதமிழ்ப் பாவாணர் நினைவு அன்றோ

1 மறுமொழிகள்:

said...

ஐயா..!! அருமை..!! அருமை..!!