Monday, February 15, 2010

தாய்ப்பால் வரம்

தாய்ப்பால் வாரம்



தாய்ப்பால் வரம் என்று உணராத் தாயார்
தாய்மையுறல் இறைவன் அவன் தண்டனையோ
வாய்ப்பன்றோ தாய்மை அது குழந்தைகளை
வலிமை கொள்ள வைப்பதுவே தாய்ப் பாலன்றோ
காய்ப்பாக காய்த்து மனம் தகிக்கின்றது
கனியும் மனத் தாய்மை இதைஉணர வேண்டும்
தாய்ப் பாலை வாரம் வைத்துப் போற்றச்சொல்லும்
தன்மானம் அற்ற செயல் நிறுத்த வேண்டும்

0 மறுமொழிகள்: