Tuesday, March 9, 2010

ஆயிரத்தில் ஒருவன்

வரலாற்றுப் பிழைகளையே திரைப் படத்தார்
வரவு வைத்து மகிழுகின்றார் கொடுமை இதை
குரல் கொடுத்துக் கேட்பதற்கோ அறிஞர் இல்லை
குழப்பம் இதில் சோழர்களே மாட்டிக் கொண்டார்
அரன் பக்தன் அரியினையைக் கடலில் போட்டான்
அறிவற்றார் பிழை இதனைக் காட்டி நின்றார்
குறைச் சோழர் தனைக் கொன்று முடிப்பதற்கு
கூத்தடித்தார் ஆயிரத்தில் ஒருவன் என்று

0 மறுமொழிகள்: