Monday, March 15, 2010

தாய் தந்தை வணங்கிடுவீர்

தாய் தந்தை வணக்கத்தை மறந்தாராகி
தடித் தடியாய் சாமியார்கள் வணங்கி நிற்பார்
போய் அவர்க்குப் பணிவிடைகள் பாத பூஜை
பொற் காசு பணக் குவியல் எல்லாம் சேர்ப்பார்
தோய்ந்த சுக விளையாட்டில் சாமியாரும்
தோதாகித் தோகையினைச் சேர்தல் கண்டால்
ஆய் என்று அலறுகின்றார் அந்தோ பாவம்
அன்னை தந்தை தெய்வத்தை வணங்கி நிற்பீர்

0 மறுமொழிகள்: