Friday, August 1, 2008

பழம் பாடல் திருமந்திரம்

 ஓரூர் பேரூர் உலகத்துக்கெல்லாம் அச் சீரூரே
  செல்வமெல்லாம் சேர்த்தளிக்கும் நல்லூராம்
  ஆறு வழி அதற்குண்டு அதையறியாச் சில பேரோ
  அதிலொன்றே சிறந்தது என்று அறிவின்றிப் பிதற்றுகின்றார்
  தேரார் அவர் உரையோ மலை கண்டு குரைத்து நிற்கும்
  தெரு நாயின் குரைப்பாகும் எல்லோரும் உணர்வீரே
  ஆறு சமயங்களும் ஆண்டவனை அடைவதற்கே
  அறிவீர் அறிந்தங்கு ஆண்டவனை அடைவீரே

  திருமந்திரம்
  ஒன்றது பேரூர் வழி ஆறதற்குள
  என்றது போல இரு முச்சமயமும்
  நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
  குன்று குரைத்தெழு நாயை யொத்தார்களே

0 மறுமொழிகள்: