Monday, July 21, 2008

வாழுகின்றான் இன்றும்

மறைந்து விட்டான் மா கலைஞன் என்று இந்த
மனிதர்களும் புலம்புகின்றார் புரியாராகி
நிறைந்து விட்டான் நற்றமிழர் நெஞ்சிலெல்லாம்
நீங்காத புகழ் கொண்ட மேலவனாய்
சிறந்து நிற்பான் என்றென்றும் தமிழர் நெஞ்சில்
சிவனாகிச் சிவாஜியாய் எங்கள் அண்ணன
கலந்து விட்டான் அறிஞர்களின நெஞ்சில் எல்லாம்
கலையுலகத் தலைமகனாய் வாழுகின்றான்

1 மறுமொழிகள்:

said...

நடிகர் திலகமே!
இன்று நீ உடலால் மறைந்தாய்
என்றும் எங்கள் நெஞ்சத்தில் உறைந்தாய்!